விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை மேசையில் ஒரு பெண்ணுக்கேனும் சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என நோர்வே, ஒஸ்லோ மாநகராட்சியின் பிரதி முதல்வரான ஈழத்தைச் சேர்ந்த கம்சாயினி குணரட்னம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகைத் தந்துள்ள அவர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்க விலகியுள்ளபோதிலும் இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து நழுவ முடியாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை)... Read more »
ஜெனீவா மனித உரிமை பேரவையில் முதல் முறையாக, முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டளை தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு 600 பொலிஸார்... Read more »
இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸின் உபகுழு ஆராய்ந்துள்ளது. உலகலாவிய ஆரோக்கியம் உலகலாவிய மனித உரிமைகள்,மற்றும் சர்வதேச அமைப்புகள் தொடர்பான வெளிவிவகார அமைச்சின் குழுவே இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளது. இந்த அமர்விற்கு அமெரிக்க... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையிலேயே அமெரிக்கா இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. இலங்கை அதிகாரிகளை நேற்று... Read more »
இலங்கையில் இடம்பெற்ற 25 வருட உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு யுத்தகுற்றத்தில் ஈடுபட்டன என, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்த யுத்தக்குற்றங்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான சாட்சிகளுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்... Read more »
நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் ஜென்ஸ் புரோலிக் ஹொல்ட் (Jens Frølich Holte) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் (20) இலங்கை வரவுள்ளார். இராஜாங்க அமைச்சர் இந்த விஜயத்தின்போது, சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும்... Read more »
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் 500 பேரின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் குழு வெளியிட்டுள்ளது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படும் நபர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஐக்கிய நாடுகள் குழுவே இந்த பட்டியலை... Read more »
சுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில் தற்கொலை செய்ய முயற்சித்த திருகோணமலையைச் சர்ந்த தங்கராசா கௌஷிகா ( வயது 29 ) என்ற பெண் உயிரிழந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை சிறையில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்து... Read more »
பிரித்தானியா கரோ பகுதியில் மேயராக இருந்த சுரேஸ் கிஷ்ணா மற்றும் அவரது மனைவி சசி சுரேஸ் மீண்டும் அமோக அதிகூடிய வாக்குகளால் மானகரசபை சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவருடைய மனைவியார் சசி சுரேஸ் அவர்களும் மீண்டும் மானகரசபை தேர்தலில்... Read more »