மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்யும் இலங்கையைச் சேர்ந்த 09 பெண்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா மற்றும் லெபனானில் பணிபுரியும் பெண்களுக்கே அந்நாட்டு நீதிமன்றங்களால் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய நீதிமன்றங்களின் தீர்ப்புக்களின் பிரகாரம்,... Read more »
வறுமை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பல்வேறு துன்பங்களை அனுபவித்து வெறும் சடலங்களாக நாடு திரும்பும் இலங்கை பணிப்பெண்களின் நிலை தொடர் கதையாகவிட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய ரனித மலர் – சவுதியில் இருந்து சடலமாக... Read more »
டுபாய் ராச்சியத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக சேவையாற்றிய இலங்கை பெண்ணொருவர் துன்புறுத்தல் மற்றும் தொழில் தருனரின் வன்முறைகள் காரணமாக கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். இலங்கையிலிருந்து பல பணிப்பெண்களும், பணியாளர்களும் பொருளாதார நெருக்கடி காரணமாக வருமானம் ஈட்டுவதற்காக... Read more »
அனுராதபுரம் இப்ளோகமவில் இருந்து பணிப்பெண்னாகச் சவுதிஅரேபியா றியாத்நாட்டுக்குச் சென்றதமயந்தி வயது (47) என்றபெண் சென்றஉடனேயே எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தார். பின்னர் 13 வருடத்திற்குப் பின் இன்று கொழும்பு வந்துதமதுகுடும்பத்துடன் இணைந்துகொண்டார். றியாத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகள் அப்... Read more »
நான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக பதவியேற்று அந்தக் கதிரையில் அமர்ந்தது முதல் இன்று வரை நான் நேரடியாக சந்தித்த மற்றும் அவதாணித்த மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற அல்லது அங்கு வாழுகின்ற, செல்ல இருக்கின்ற பணிப் பெண்களது அவல நிலைகளை... Read more »
குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்று அங்கு பிறந்த ஆறு குழந்தைகளுடன் ஆறு இலங்கைப் பெண்களும் அந் நாடுகளில் கர்ப்பிணிகளான மூன்று பெண்களும் மார்ச் மாதம் முதல் ஆறு நாட்களில் இலங்கை திரும்பியுள்ளனர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு... Read more »