சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று காலை சிறிலங்காவுக்கு குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு பீஜிங் திரும்பும்... Read more »
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் பயணம் மேற்கொண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி சீனாவுக்குச் செல்லவுள்ளார். அங்கு மஹிந்த அரசியல் மட்டத்திலான சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப்... Read more »
நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் தயார் நிலையிலுள்ளதாக சீனாவின் தேசிய வெளியீடு மற்றும் ஊக்குவிப்பு அமைப்பின் குழுவினர் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவுக்கும் சீனாவின் தேசிய வெளியீடு மற்றும் ஊக்குவிப்பு... Read more »
அமெரிக்காவின் ‘பக்ஸ் அமெரிக்கானா’வை சீனா பிரதியெடுத்து செயற்படுத்தி வரும் நிலையில் வல்லுனர்கள் சீனாவின் இத்திட்டத்தை ‘பக்ஸ் சினிசியா’ என அழைக்கிறார்கள். இதனைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடல் சார் பாரம்பரிய வழக்காறுகளைக் கைவிட வேண்டும். இவ்வாறு Epoch Times ஊடகத்தில் Joshua... Read more »
இலங்கையுடன் தொடர்ந்தும் வலுவான இராணுவ உறவை மேம்படுத்திக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் சாங் வான்குவான் இந்தக் கருத்தை இலங்கையின் கடற்படை தளபதியிடம் இதனை குறிப்பிட்டுள்ளார் என்று சீன பாதுகாப்பு அமைச்சு... Read more »
இந்தியப் பெருங்கடல் பகுதியை, அமைதி பிராந்தியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று, இந்தியா மட்டுமல்ல; இப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் கருத்து. ஆனால், சர்வதேச பாதுகாப்பு ரீதியில் இந்தியப் பெருங்கடல், தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, வல்லரசு நாடுகள்... Read more »
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. பீஜிங்கில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டிலேயே, சீனாவின் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்த சர்ச்சை மற்றும்,... Read more »
இலங்கைகான சீன உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட யீ சியேங்லிங் (Yi Xianliang) இன்று (23) பாதுப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது சீன அரசு இந்நாட்டு அபிவிருத்திக்கும் பாதுகாப்புக்கும் நல்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு பாதுகாப்பு... Read more »
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவிற்கு இலங்கை அழைப்பு விடுக்காமையானது, சீனாவிற்கு மதிப்பளித்துள்ளமையை எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அரசாங்க பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி த ரொய்டர்ஸ் இணைத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தலாய்லாமா இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக முன்னர் தகவல்... Read more »
முன்னாள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 35 வேலைத்திட்டங்கள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரவிக்கின்றன. அவற்றில் 28 வேலைத்திட்டங்கள் சீனாவினால் நிதியிடப்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்த வேலைத்திட்டங்களின் பெறுமதி, ஊழல் மோசடிகள் மற்றும் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் குறித்தே... Read more »