பிரித்தானியா கரோ பகுதியில் மேயராக இருந்த சுரேஸ் கிஷ்ணா மற்றும் அவரது மனைவி சசி சுரேஸ் மீண்டும் அமோக அதிகூடிய வாக்குகளால் மானகரசபை சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவருடைய மனைவியார் சசி சுரேஸ் அவர்களும் மீண்டும் மானகரசபை தேர்தலில்... Read more »
அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரித்தானிய பிரஜையொருவரும் மற்றுமொரு நபரும் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துருவெல்ல – கொஸ்கொட பகுதியில் மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த... Read more »
இலங்கையில் 90 ஆயிரம் தமிழ் பெண்கள் விதவையாக இருக்கும்போது , 45 ஆயிரம் சிறுவர் தாய் தகப்பனை யுத்தத்தில் பறிகொடுத்து இருக்க , 45 ஆயிரம் ஆண்களும் பெண்களும் போராடி மடிய , 2 இலட்சம் பொதுமக்கள் செத்து மடிய,... Read more »
வழமையான விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரித்தானிய எச் எம்.எஸ் டிபெண்டர் எனும் யுத்த கப்பல் கொழும்பு துறைமுகம் வந்துள்ளது. இந்து மா சமுத்திரத்தின் ஊடாக பயணித்து கொண்டிருந்த இந்த கப்பல், பொருட்கள் மற்றும் எரிபொருள் என்பனவற்றை நிரப்புவதற்காகவே கொழும்பு துறைமுகம்... Read more »
கார் பார்கில் ஒரு விளம்பர துண்டை வைத்துவிட்டார்கள் என்றும். அவர்களை தான் அடித்து விரட்டி விட்டேன் என்றும் தனக்கு தானே அப்பூரூவராக மாறி செய்தி வெளியிட்ட லண்டன் காவாலி வசமாக மாட்டிக்கொண்டார். இவர் ஏற்கனவே லண்டனில் பல குற்றச்செயல்களில் இடுபட்டவர்... Read more »
சிறிலங்காவைப் புறக்கணித்த பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத், நாளை கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க, மோல்டாவுக்குச் செல்லவுள்ளார். மோட்டாவில் நாளை கொமன்வெல்த் தலைவர்களின் 24ஆவது உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் துவக்கி வைக்கவுள்ளார். கொமன்வெல்த் அமைப்புக்கு... Read more »
லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் ரூட்டிங், மிச்சம் பகுதியில் நேற்று இரவு இரு தமிழ் ரவுடிக் குழுக்களுக்கிடையே மோதலை அடுத்து ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ஒருவருக்கொருவர் தலைக்கு... Read more »
லண்டனில் இருந்து சுமார் 12,000 கிலோமீற்றர் தூரம் வரையில் பறந்து இலங்கைக்கு வந்த குருவியொன்று புத்தளம் பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது. காலில் ஏற்பட்ட உபாதையினால் இந்தக் குருவி விழுந்து கிடந்ததாக இதனை மீட்ட மீனவர் தெரிவித்துள்ளார். இந்த குருவியின் ஒரு காலில்... Read more »
லண்டனில் வசிக்கும் பலரது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவர்கள் வைத்திருக்கும் ஒரு கிரெடிட் கார்ட் இலக்கத்தை சொல்லி , அது உங்களுடையதா என்று கேட்க்கிறார்கள். அவர்கள் சொல்லும் கிரெடிட் கார்ட் நிச்சயம் உங்களுடையதாக தான் இருக்கும். பின்னர் அவர்கள்... Read more »
லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் ஒரே நேரத்தில் இரு யுவதிகளுடன் இரவிரவாக கும்மாளம் அடித்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பஸ்தர் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியரையும் கடுமையாகத் தாக்கியுள்ளாராம். இது தொடர்பாக... Read more »