அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் பாதுகாப்பு ஆலோசகருமான ரொபின் மூடிக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(11) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. இராணுவத் தலைமையகத்துக்கு வருகை தந்த உயர்ஸ்தானிகரை இராணுவத்தளபதி மற்றும் இராணுவ செயலாளர் மேஜர்... Read more »
இலங்கை மீன்பிடித் துறை அபிவிருத்திக்கு ஆதரவு வழங்க அவுஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வர்த்தக ஆளுநர் க்ரேய்சன் பெரி (Grayson Perry) தலைமையிலான அவுஸ்திரேலிய வர்த்தக பிரதிநிதிகள் குழுவுக்கும் கடற்றொழில்... Read more »
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரைகளுக்கு அமைய மூன்று பிள்ளைகளின் தாயாரான ரஞ்சனி கடந்த... Read more »
இன்று மாலை 7 மணியளவில் அவுஸ்திரேலியத் தமிழ்க்காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சியின் அவுஸ்திரேலியக் கிளை இணைந்து நடாத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த சுமந்திரனுடனான மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் சிட்னியில் சுமந்திரனுக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அவுஸ்திரேலியக்... Read more »
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னத்தை விடுதலை செய்யும் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தலையீடு செய்யாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. விசா காலம் முடிவடைந்தும் தங்கியிருந்த குற்றச்சாட்டில், குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த விடயம்... Read more »
அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு அங்கு வசிக்கும் தமிழர்களினால் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் விடியோ கட்சி ஒன்று இணையங்களில் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்த 30ஆம் திகதி... Read more »
அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மற்றும் அவரது குழுவினரும், மீள்குடியேற்ற மற்றும் புனர்நிர்மாண அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை நேற்று சந்தித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது ஆட்கடத்தல்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீளமைப்பு உள்ளிட்ட சில விடயங்கள்... Read more »
மயூரன் சுகுமாரன் (Myuran Sukumaran, ஏப்ரல் 17, 1981 – 29 ஏப்ரல் 2015), லண்டனில் பிறந்த அவுஸ்த்திரேலிய இலங்கைத் தமிழர் ஆவார். இவர் ஒரு தற்காப்புக் கலை விற்பன்னர் ஆவார். அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரப் புறநகரான ஓபன் நகரில்... Read more »